பெண்களே, காமாட்சி அம்மன் விளக்குக்கு அடியில் இந்த ஒரு பொருளை வையுங்க. சொந்த வீடு கட்டும் உங்களுடைய கனவு சீக்கிரம் நினைவாகும்.
நம்பிக்கையோடு இந்த தீபத்தை ஏற்றி வந்தால் போதும். சொல்லாமல் கொள்ளாமல் நிலம், வீடு வாங்கும் யோகம் உங்கள் வீட்டுக் கதவைத் தட்டும்.